சிறப்புச் செய்திகள்

வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு!

Friday, March 22nd, 2024
வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்கவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் – சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் எனஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ளன – வெடுக்குநாறி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024
வழிபாடுகளுக்கென சென்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியமையும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய முறையும், பூஜைகளை இடைநடுவில் நிறுத்தியமையும் மிக மோசமான மிலேச்சத் தன்மையையே காட்டி... [ மேலும் படிக்க ]

மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது – அடிபணிந்தே இருக்க வேண்டும் என எண்ணும் சிலரே குந்தகம் விளைவிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2024
உணவுப் பாதுகாப்பு, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை பெருக்குதல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை நாட்டுக்குள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 21st, 2024
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது... [ மேலும் படிக்க ]

உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்!

Wednesday, March 20th, 2024
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.. இதனடிப்படையில் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, March 19th, 2024
பேரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகப்பகுதி முழுவதும் மணல் நிறைந்து காணப்படுவதை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  குறித்த பிரதேசத்தில் மணலை... [ மேலும் படிக்க ]

தினகரன் பத்திரிகையின் தனது 92 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் டக்ளஸ் !

Monday, March 18th, 2024
மும்மொழிகளிலும் வெளியிடும் இலங்கையின் தேசிய பத்திரிகைகளுள் ஒன்றான  தினகரன் பத்திரிகையின் தனது 92 ஆவது ஆண்டு நிறைவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்படியாளர்களின் சட்டவிரோ கடற்றொழிலை கண்காணிக்க “கடல் சாரணர்” படையை நிறுவுவதற்கு விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் சாரணர்கள்” எனப்படும் தன்னார்வப் படையை... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, March 18th, 2024
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார் என... [ மேலும் படிக்க ]