சிறப்புச் செய்திகள்

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 5th, 2024
மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர் – தமிழரசின் தீர்மானம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, September 3rd, 2024
தமிழரசு கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிக்க முன்னரே  மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து விட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, August 28th, 2024
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்றையதினம் (28) காலை இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்,... [ மேலும் படிக்க ]

“தோழர் 30” நாயகனை வாழ்த்த அலையென திரண்ட கிளிநொச்சி மக்கள்!

Sunday, August 25th, 2024
மக்கள் மனங்களை வென்று தொடர்ச்சியாக  30 ஆண்டுகள்  நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற ஒரேஒரு தமிழ் தலைவர் என்ற பெருமையை தனதாக்கி இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

“தோழர் 30” – சாதனை நாயகனுக்கு வடக்கு கிழக்கெங்கும் குவியும் பாராட்டுக்கள்!

Sunday, August 25th, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வடக்கு கிழக்கு மாகாணம் எங்கும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. ... [ மேலும் படிக்க ]

ரணிலே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, August 25th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணிலே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா,  தற்கால அரசியல் சூழலுக்கும் தமிழ்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் மன்னார் விஜயம் – தேவன்பிட்டி விவசாய காணி தொடர்பில் ஆராய்வு!

Sunday, August 25th, 2024
மன்னருக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மன்னார் மாந்தை மேற்கு தேவன்பிட்டி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 103 குடும்பங்களை... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றியில் நாமும் பங்குதார்ர்களாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, August 25th, 2024
இருண்டு போன நாட்டை வீழ்ச்சியிலிருந்த  மீட்சிபெற செய்த ரணில் விக்ரமசிங்க அவர்களே  மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என  நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புல்மொட்டை தள வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!.

Sunday, August 25th, 2024
புல்மொட்டை தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்து தருமாறு பிரதேச மக்களானால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக... [ மேலும் படிக்க ]

புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!

Sunday, August 25th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு... [ மேலும் படிக்க ]