சிறப்புச் செய்திகள்

கல்பிட்டி இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்பு – அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, August 21st, 2024
கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அத்தொழிலை செய்யமுடியாது பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கொச்சினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Wednesday, August 21st, 2024
பேருவளையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடந்த மேமாதம் 15 ஆம் திகதி இந்திய கரையோர காவற்படையினரால் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவர்களுக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் – தமிழ் வேட்பாளர் குறித்தும் மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, August 20th, 2024
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலைய இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, August 19th, 2024
..... கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலைத்திற்கான  61 அடி பஞ்சதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிறப்பு அதீதியாக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

Sunday, August 18th, 2024
வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ்... [ மேலும் படிக்க ]

தோழர் 30″ ஓய்வற்ற நெடும்பயணம்!

Saturday, August 17th, 2024
" நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைத்து , தேசிய நல்லிணக்கமே எமது வழிமுறை என்று ஒரு தீர்க்கமான தீர்மானம் எடுத்த நாள் இன்றாகும். எமது மக்களுக்கான உரிமைப் போராட்டம்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் – அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, August 17th, 2024
.......... வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என உறுதியான நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – வடக்கு – கிழக்கில் ரணிலின் வெற்றியை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் விசேட நடவடிக்கை!

Tuesday, August 13th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை வலுப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கில் முன்னெடக்கப்படவுள்ள பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, August 12th, 2024
ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று... [ மேலும் படிக்க ]

தோழர் 30″ மாபெரும் கிரிக்கெற் தொடர் – வவுனியாவில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, August 11th, 2024
தோழர் 30" வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் வவுனியாவில் மாபெரும் துடுப்பாட்ட  கிறிக்கெட் சுற்றுத் தொடர் ஈழ மக்கள் ஜனநாயக க் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]