சிறப்புச் செய்திகள்

“தோழர் 30” வரலாற்றை 30 மாலைகளை அணிவித்து கௌரவித்த நெடுந்தீவு மக்கள் – இது உணர்வுகளின் உறைவிடம் என அமைச்சர் டக்ளஸ் நெருடல்!

Sunday, August 11th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோற்கடிக்கப்பட முடியாத தமி்ழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் பிரதிநிதித்தும் செய்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு: நெடுந்தீவு மக்கள் அமைச்சரை... [ மேலும் படிக்க ]

தோழர் சிறீகாந் அவர்களது தந்தையாரது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, August 11th, 2024
யாழ்ப்பாணம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட (சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்) அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வத்தின் பூதவுடலுக்கு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

Saturday, August 10th, 2024
..... "மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ... [ மேலும் படிக்க ]

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

Saturday, August 10th, 2024
"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ... [ மேலும் படிக்க ]

தோழர் உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!

Saturday, August 10th, 2024
மறைந்த மூத்த தோழரும் தனது விருப்பத்துக்குரியவருமான உதயன் அவர்களது திருவுருவப் படத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் பங்களிபுடன் பெருவளர்ச்சி பெற்றுவரும் யாழ் முத்தமிழ் பகுதி மக்கள்!

Saturday, August 3rd, 2024
....... யாழ் கொட்டடி முத்தமிழ் சனசமூக நிலையத்தின் விளையாட்டு மைதனத்திற்கான இரவுநேர  மின் ஒளி இணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, August 3rd, 2024
நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, August 2nd, 2024
தமிழ் மக்கள் பல்வேறு தாகங்களுடன் இருப்பதனை சுட்டிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் சரியான வழிமுறையில் அணிதிரளும் பட்சத்தில், நீர் தாகத்திற்கான தீர்வை வழங்குவதற்காக... [ மேலும் படிக்க ]

தாளையடி குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

Friday, August 2nd, 2024
யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு  மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு வடமராட்சி கிழக்கு தாளையடியில் NWSDP   திட்டத்தின் கீழ் கடல் நீரை... [ மேலும் படிக்க ]

வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!

Thursday, August 1st, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.... [ மேலும் படிக்க ]