வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!

Thursday, August 1st, 2024


வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலைய புனரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு  விடையங்கள் குறித்து இச்சந்திப்பின்போது அமைச்சரின் கவனத்துக்கு குறித்த நிர்வாகத்தினர் கொண்டுவந்திருந்தனர்.

கோரிக்கைகள் குதித்து அவதானம் கொண்ட அமைச்சர் அவற்றை முன்னெடுப்பதத்கான ஆலோசனைகளை நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் (01.08.2024)அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் - டக்ளஸ் தேவானந...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவுப்பு...
ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்...

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...
பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்த...
சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் ...