தோழர் சிறீகாந் அவர்களது தந்தையாரது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, August 11th, 2024

யாழ்ப்பாணம் அராலி தெற்கு வட்டுக்கோட்டை மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட (சிற்பாலய கட்டட ஒப்பந்தகாரர்) அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வத்தின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் அராலி மத்தியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் 10.08.2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

இந்நிலையில் அன்னாரது இல்லத்திற்கு சென்ற அமைச்சர் அமரரது பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

அமரர் மார்க்கண்டு பன்னீர்ச்செல்வம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக இணைப்பாளர் தோழர் ஸ்ரீகாந் அவர்களின் தந்தையார் என்பதுடன் தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாபக்கர் தோழர் ரமேஷ் – அற்புதனின் மூத்த சகோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

 .

Related posts:

நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையி...
கிளிநொச்சி ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - உற்பத்தி செயற்பாட...

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைம...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற...