பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுப்பு!

Friday, June 2nd, 2023

பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வெட்டுக்காடு, பரமன்கிராய், கௌதாரிமுனை, கறுக்காய் தீவு உட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்து கொண்டனர்

முன்பதாக சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மண்ணெண்ணை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் த...
கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவை...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல...