புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!
Sunday, August 25th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு விடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க அவர்களேவ எனவே அவரையே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்து நாட்டை முன்னோக்கி வழி நடத்த மக்கள் அவரை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புல்மோட்டையில் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நாடாளுமன்றம் செல்லும் வரலாற்று நாயகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் “தோழர் 30 எனும்” வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக புல்மோட்டை பிரதேச செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
0000
Related posts:
ஈ.பி.டி.பி மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டிக்கின்றோம்.
மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
நாடு பொருளாதார நெருக்கடிநிலையை எதிர்கொண்டிருந்தபோதும் மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறையுடனேயே இரு...
|
|
|


