சிறப்புச் செய்திகள்

ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த  வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு!

Sunday, December 22nd, 2024
வன்னி தேர்தல் மாவட்ட த்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம்!

Saturday, December 21st, 2024
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்கள் பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற துறையாக உருவாகிவிட்டது – ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!  

Friday, December 20th, 2024
சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற ஒரு துறையாக உருவாகிவிட்டது. இதேநேரம் சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை... [ மேலும் படிக்க ]

கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு – தோழர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 19th, 2024
கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்குமாறு அறிவுறுத்தியுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தேசிய மாநாட்டிற்கும் தயாராகுமாறு  அறிவுறுத்தியுள்ளார். ஈழ... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் கேள்வி!

Thursday, December 19th, 2024
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டிபி. மீது குற்றம் சுமத்துபவர்கள் யார்?

Wednesday, December 11th, 2024
சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையினால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு கட்சி ஒத்துழைக்காமையினால் கட்சி மீது அதிருப்தி... [ மேலும் படிக்க ]

இந்திய படகுகள் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்கும் எந்த  திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை –   முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, December 11th, 2024
இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று... [ மேலும் படிக்க ]

பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,..

Monday, December 9th, 2024
( தொடர் 2)தோழமையுடன்அன்பு நிறைந்த வணக்கம்!,…மறுபடியும் ஒரு மடலில்உங்களுடன் நான்,..அறியாமை என்பது அடர்ந்த காட்டிருள்.எமது புனித இலட்சிய பயணத்தில்அறியாமை என்ற இருளில் திக்கற்று... [ மேலும் படிக்க ]

கிழக்கு மண் தந்த அர்ப்பணிப்புமிகு தோழர் இன்று எம்மை பிரிந்து சென்றிருக்கின்றார் -அனுதாபச் செய்தியில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்!

Sunday, December 8th, 2024
! ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் கருணாவின்(முருகேசு ஞானபிரகாசம் - வந்தாறுமூலை, மட்டக்களப்பு) உயிரிழப்பு செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது. ஈழத் தமிழ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, December 3rd, 2024
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு  முயற்சிக்கப்படுமாயின், அது  தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]