சிறப்புச் செய்திகள்

அமரர் கமலாதேவியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, January 28th, 2025
அமரர் கமலாதேவி சச்சிதானந்தத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். அமரர் கமலாதேவி... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கில் ஈ.பி.டி.பியை கட்டமைப்பு ரீதியில் செழுமைப்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, January 26th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர், மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (26.01.2025) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு – எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 17th, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

தோழர் சுமனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம்  அஞ்சலி மரியாதை!

Thursday, January 16th, 2025
அமரர்  தர்மலிங்கம் சரஸ்வதி அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தினார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பிரதேச மட்ட செயற்பாடுகளை செழுமைப்படுத்த வலி தெற்கில் புதிய கட்டமைப்பு!

Wednesday, January 15th, 2025
வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) புதிய நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்தி!

Monday, January 13th, 2025
சந்தர்ப்பத்தினை விவேகமாக பயன்படுத்தி, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா சென்றுள்ள தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

Sunday, January 12th, 2025
யாழ் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. யாழ்... [ மேலும் படிக்க ]

மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா?

Tuesday, December 31st, 2024
மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம்... [ மேலும் படிக்க ]

கலாநிதி மன்மோகன் சிங்கின் செயற்பாடுகள் ஈழத் தமிழர் விடயத்தில் ஆக்கபூர்வமானவை – இரங்கல் செய்தியில் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, December 27th, 2024
இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அழிவு யுத்தத்தினால் எமது தேசம் அழிந்துபோய் இருந்த... [ மேலும் படிக்க ]

நித்திய வெளிச்சமாய் இருப்பவரை நேசியுங்கள்,நிமிர்ந்தெழும் காலம் பிறக்கும்!,…நத்தார் தின வாழ்த்து செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 24th, 2024
அந்தகார இருளில் நித்திய வெளிச்சமாய் தோன்றிய ஒளி விடு தூதரை நேசியுங்கள் நிமிர்ந்தெழும் காலம் விரைந்து பிறக்குமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]