பல்வேறு நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 2nd, 2025

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களின் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

தத்தமது குடும்ப மங்களகரமான  நிகழ்வுகளில் கலந்து செறப்பித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் வகையில் கட்சி செயற்பாட்டாளர்களின் அழைப்பின் பெயரில் இன்றையதினம் குறித்த நிகழ்வுகளில் செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00

Related posts:


பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்...
வல்வெட்டித்துறை பொலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் பொலீஸ் நிலையத்தில் உயிரிழப்பு – பெர...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க மாட்டோம் என ஒருபோதும் கூறவில்லையாம் - அமைச்சர் விஜித ஹே...