வெளிநாட்டு செய்திகள்

தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!

Sunday, March 31st, 2024
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று மேற்பார்வையாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை – ஐ.நா நிபுணர்கள் குழு புதுப்பிப்பதை முறியடித்தது ரஷ்யா!

Saturday, March 30th, 2024
வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஐ.நா நிபுணர்கள் குழுவை புதுப்பிப்பதை ரஷ்யா தடுத்துள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை... [ மேலும் படிக்க ]

”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை – 16 ரக போர் விமானங்களை வழங்கினால் சுட்டுவீழ்த்தப்படும் – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை!

Thursday, March 28th, 2024
”ரஷ்யா எந்தவொரு நேட்டோ நாட்டையும் தாக்குவதற்கு முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. போலந்து, பால்டிக் நாடுகள் அல்லது செக் குடியரசை ரஷ்யா தாக்காது. ஆனால், மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு F-16 ரக... [ மேலும் படிக்க ]

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் – தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தகவல்!

Wednesday, March 27th, 2024
இந்தியாவில் நாடாளுமன்றத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி... [ மேலும் படிக்க ]

காசாவில் கடலில் விழுந்த உதவிப்பொருட்கள் எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழப்பு!

Wednesday, March 27th, 2024
காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் ... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடலில் விவகாரம் – பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்!

Tuesday, March 26th, 2024
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்  3 வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் கடும் புயல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

Monday, March 25th, 2024
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]

மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிப்பு!

Sunday, March 24th, 2024
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியிலுள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்... [ மேலும் படிக்க ]

மொஸ்கோவின் புறநகர் பகுதி அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு – 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்!

Saturday, March 23rd, 2024
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 115 பேர்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்!

Saturday, March 23rd, 2024
உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின்... [ மேலும் படிக்க ]