இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் – தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தகவல்!
Wednesday, March 27th, 2024இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20-ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிற நிலையில் நாளைய தினத்துடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடையவுள்ளது. இதுவரை சுமார் 450 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காஷ்மீரில் மோதல் தொடர்கிறது : ஒருவர் பலி
டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?
ட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படும் - ஜூலியன் அசாஞ்ச்!
|
|