வெளிநாட்டு செய்திகள்

ஏவுகணைகளை ஏவி மீண்டும் பதற்றத்தை அதிகரித்தது வடகொரியா!

Thursday, March 25th, 2021
வட கொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. வட கொரியா தனது கிழக்கு கடற்பரப்பில் இரண்டு... [ மேலும் படிக்க ]

மியன்மாரில் சிறுமி சுட்டுக்கொலை!

Wednesday, March 24th, 2021
மியன்மாரில் ஏழு வயது சிறுமி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்;டலாயில் உள்ள வீட்டில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குடும்ப... [ மேலும் படிக்க ]

தைய்வானில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து – விமானி ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, March 24th, 2021
ஐதய்வானின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான பிங்டங் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான எப்5 ரக போர் விமானங்கள் நான்கு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

பெஞ்சமின் நெதன்யாஹ_ மீண்டும் வெற்றி!

Wednesday, March 24th, 2021
இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹ_ வெற்றி பெற்றுள்ளார். 4ஆவது முறையாக இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் நெதன்யாஹ_ மீண்டும் ஆட்சியை... [ மேலும் படிக்க ]

பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு தூக்கு தண்டனை!

Wednesday, March 24th, 2021
பங்களாதேஸில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடத்துகின்ற நிலையில் பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவர் பங்களாதேஸின் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருக்கும் நபர் என்கிற பெருமைக்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி!

Tuesday, March 23rd, 2021
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து ; பலர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரை!

Tuesday, March 23rd, 2021
பங்களாதேஷின் தெற்கில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் பாரிய தீ விபத்த ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதாக நாட்டு... [ மேலும் படிக்க ]

மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Tuesday, March 23rd, 2021
மழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நீர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில்,... [ மேலும் படிக்க ]

தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்பு!

Saturday, March 20th, 2021
தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு... [ மேலும் படிக்க ]

ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்!

Saturday, March 20th, 2021
ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது. எனவே இதுபோன்றவர்களை... [ மேலும் படிக்க ]