வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவின் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் !

Sunday, March 28th, 2021
இந்தோனேசியாவின் மகாசர் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்குவைத்து இரு தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். சுலவேசி தீவில் உள்ள... [ மேலும் படிக்க ]

சுயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பல் – ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு!

Saturday, March 27th, 2021
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் சிக்கியதால் 237 கப்பல்கள் நடுக்கடலில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400 மீட்டர் நீளமும், 2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடையும் கொண்ட எவர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 5 பேர் பலி!

Saturday, March 27th, 2021
அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் நேற்று தெற்கு மாகாணமான அலபாமாவை... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் களை கொல்லியால் இலங்கை, இந்தியாவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் – அதிர்ச்சித்தகவலை அம்பலப்படுத்திய சனல்4 ஊடகம்!

Saturday, March 27th, 2021
பிரித்தானியாவில் தயாரிக்கப்படுகின்ற ஒரு கொடிய விவசாய நச்சுக் களை கொல்லி மருந்து காரணமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சனல் 4 ஊடகம்... [ மேலும் படிக்க ]

எகிப்தில் புகையிரத விபத்தில் 35 பேர் பலி!

Saturday, March 27th, 2021
எகிப்தி;ல் இரண்டு புகையிரதங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தி;ல் 35க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். எகிப்தின் தென்பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 70க்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பள நிறுத்தம் – போப்பாண்டவர் உத்தரவு!

Friday, March 26th, 2021
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வத்திக்கானும் விதிவிலக்கல்ல. வத்திக்கானில் கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இராணுவம் தாக்குதல் – 27 தலீபான் பயங்கரவாதிகள் பலி!

Friday, March 26th, 2021
கட்டார் நாட்டின் டோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் இன்னும் அச்சுறுத்தலாகவே விளங்குகிறார்கள். இராணுவம் மீதும், போலீசார்... [ மேலும் படிக்க ]

15 மாதங்களின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!

Friday, March 26th, 2021
பங்களாதேஸ் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம் இடையே... [ மேலும் படிக்க ]

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல்… முற்றிலும் முடங்கியது போக்குவரத்து!

Thursday, March 25th, 2021
உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டது. கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி,... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!

Thursday, March 25th, 2021
பங்களாதேஸ் சுதந்திர தினத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் பங்கபந்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 17 ஆரம்பித்து நாளை மார்ச் 26-ந் திகதி வரை 10 நாட்களுக்கு தொடர்... [ மேலும் படிக்க ]