வெளிநாட்டு செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி 100 விகித செயற்திறனை வழங்கும் – பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Thursday, April 1st, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மேற்கொண்ட தடுப்பூசி சோதனை 100 விகித செயற்திறனையும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியையும் காட்டுவதாக பைசர்... [ மேலும் படிக்க ]

தான்சானியா ஜனாதிபதியின் இறுதி சடங்கில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 45 பேர் பலி!

Wednesday, March 31st, 2021
தான்சானியா நாட்டில் ஜான் மெகுபுலி 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 17-ந் தேதி இவர் காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவை பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் மேலும் 53 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று -ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!

Wednesday, March 31st, 2021
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால்... [ மேலும் படிக்க ]

விலங்குகளுக்கான முதல் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா!

Wednesday, March 31st, 2021
விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான... [ மேலும் படிக்க ]

கொங்கோவின் கிளர்ச்சி தலைவருக்கு யுத்த குற்றங்களிற்காக 30 வருட சிறைத்தண்டனை – மீண்டும் உறுதி செய்தது சர்வதேச நீதிமன்றம்

Wednesday, March 31st, 2021
கொங்கோவின் கிளர்ச்சி தலைவர் பொஸ்கோ டிகான்டாவிற்கு யுத்த குற்றங்களிற்காக வழங்கப்பட்ட தண்டனையை சர்வதேச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. யுத்த குற்றங்களிற்காக 2019 இல்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

Tuesday, March 30th, 2021
பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்... [ மேலும் படிக்க ]

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Tuesday, March 30th, 2021
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து!

Monday, March 29th, 2021
இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தினால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு ஜாவா... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு!

Monday, March 29th, 2021
அமெரிக்காவில் பனிப்பாறையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். அலாஸ்கா மாகாணத்தில் உள்ள எங்கரேஜின் என்ற இடத்தில் ஹெலிகாப்டரில் சிலர் சுற்றுலா வந்ததாகக்... [ மேலும் படிக்க ]

பல மணிநேர போராட்டத்திற்கு பின் எவர் கிரீன் கப்பல் மீட்டெடுப்பு!

Monday, March 29th, 2021
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீண்டும் மிதக்க வைக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக... [ மேலும் படிக்க ]