வெளிநாட்டு செய்திகள்

இடைக்காலத் தேர்தல்கள் தொடர்பில் ட்ரம்ப் மோசடி குற்றச்சாட்டு!

Wednesday, November 9th, 2022
அமெரிக்காவில் நேற்று வாக்களிப்பு நடைபெற்ற தேர்தல்களில் மோசடி இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தேர்தல்களின் வெற்றி தனது... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்!

Tuesday, November 8th, 2022
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதையடுத்து அங்கு அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசர தேவை எழுந்துள்ளது – ஜப்பான் அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022
ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவில் கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, November 8th, 2022
ஐரோப்பாவில் நடப்பு ஆண்டில் ஏற்பட்ட கடும் கோடை வெப்பத்திற்கு 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் மண்டல... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் – யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியதாகவும் அறிவிப்பு!

Monday, November 7th, 2022
ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என... [ மேலும் படிக்க ]

ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம்!

Sunday, November 6th, 2022
மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய முடியாது – புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
மீனவர் பிரச்சினையானது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை விவகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க... [ மேலும் படிக்க ]

கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Saturday, November 5th, 2022
கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9... [ மேலும் படிக்க ]

ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தன!

Friday, November 4th, 2022
இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளன. ‘வர்யாக்’ ஏவுகணை கப்பல், அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் ‘போரிஸ் புடோமா’ டேங்கர்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை!

Friday, November 4th, 2022
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவருக்கு நெருங்கியவர்களை மேற்கோள்காட்டி சர்வதேச... [ மேலும் படிக்க ]