பிரதான செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறையா –  வெளியானது முக்கிய அறிவிப்பு!

Sunday, March 22nd, 2026
........தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களும்  தியாகங்களைச் செய்ய வேண்டும் -மின்சார நெருக்கடி குறித்து அரசாங்கம் அவசர அறிவுதுத்து!

Sunday, March 22nd, 2026
........... மின்சார நெருக்கடி குறித்து பொதுமக்களும்  தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது எனவும்மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி... [ மேலும் படிக்க ]

சேவைக்கான கட்டணம் அதிகரிப்புக் கோரி யாழில்PickMe சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம்!

Sunday, March 22nd, 2026
......எரொருளின் விலை அதிகரித்தும் தமது சேவைக்கான கட்டணம் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து PickMe போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை!

Sunday, March 22nd, 2026
....அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு இணையாக, முச்சக்கரவண்டிகளின் முதலாம் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பறிக்கப்படும் தொழில் உரிமைகளை மீட்க வீதிக்கிறங்கும் பொருகாதார உத்தியோகத்தர்கள் – 26 அன்று மாபெரும் ஒன்றுகூடலுக்கும் அழைப்பு

Sunday, March 22nd, 2026
!......."பிரஜா சக்தி" உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நோக்கி உருவெடுத்து வரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் சந்திரசேகரன் – கிராஞ்சி ஸ்ரீமுருகன் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

Saturday, March 21st, 2026
.....சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால்  நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன்... [ மேலும் படிக்க ]

ஆட்டம் ஆரம்பம் –நள்ளிரவு முதல்  எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு !

Saturday, March 21st, 2026
.....இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்   நள்ளிரவு 12.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில்  317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92... [ மேலும் படிக்க ]

கையிருப்பு எதுவுமில்லை –  கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து ஈரான் அரசு திட்டவட்டம்!……

Saturday, March 21st, 2026
சர்வதேச சந்தைக்குக் மேலதிக கச்சா எண்ணெயை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு எதுவுமில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு புதுப்பிக்கப்படும்QR குறியீட்டு!

Saturday, March 21st, 2026
....எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு நடைமுறை இன்று நள்ளிரவின் பின்னர் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட QR குறியீட்டின்... [ மேலும் படிக்க ]

கொலன்னாவ முனையத்தில் விநியோகம் நிறுத்தம் -எரிபொருள் இன்றி திரும்பிய பவுசர்கள்!

Saturday, March 21st, 2026
.......இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்இன்றும் (21) நாளையும் (22) எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் கொலன்னாவ முனையத்திலிருந்து... [ மேலும் படிக்க ]