பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் 3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடம் – பொதுநிர்வாகமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு !

Saturday, January 11th, 2025
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிராம... [ மேலும் படிக்க ]

பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் – ஒன்லைன் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

Saturday, January 11th, 2025
மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

Saturday, January 11th, 2025
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஹெரோயினுடன் யாழ் நகரில் இளைஞன் கைது!

Saturday, January 11th, 2025
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று(11) காலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை 16 ஆம் திகதி வரை தொடரும் – பிரதீபராஜா!

Saturday, January 11th, 2025
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி!

Saturday, January 11th, 2025
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது. இதில் 66,000 மெட்ரிக்தொன்... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு கலந்துரையாடல்!

Saturday, January 11th, 2025
சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு ( Sri Lanka Environmental Action Network:  SLEAN)  கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Friday, January 10th, 2025
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 32 சதவீத குடும்பங்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் அதிர்ச்சித் தகவல்!

Friday, January 10th, 2025
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல்... [ மேலும் படிக்க ]

பொய்யுரைக்க வேண்டாம் –  அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர!

Friday, January 10th, 2025
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம்.... [ மேலும் படிக்க ]