பிரதான செய்திகள்

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு!

Monday, January 13th, 2025
இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் சந்தையில் புளிக்கு பற்றாக்குறை – ஒரு கிலோ 2,000 ரூபா வரை உயர்வு! 

Monday, January 13th, 2025
உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறை விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 350 முதல் 400... [ மேலும் படிக்க ]

கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன், ராதை இணைந்த தெய்வீக சிலைகள்!

Monday, January 13th, 2025
  கடற்கரையில் கண்ணன், ராதை ஆகிய இருவரும் இணைந்த தெய்வீக சிலைகள் கரையொதுங்கிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்கான வரியில் எந்தவித திருத்தமும் இல்லை – அனுர அரசாங்கம்!  

Monday, January 13th, 2025
எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]

புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய வாகன இறக்குமதிக்கான மொத்த வரி 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் – எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள் சங்கம்!

Monday, January 13th, 2025
  அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக்... [ மேலும் படிக்க ]

வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிப்பு!

Sunday, January 12th, 2025
இலங்கையில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்து!

Sunday, January 12th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டின் மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

பெண் குடும்பநல உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை –  தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டு!

Sunday, January 12th, 2025
பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதனால், நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு நிரப்ப வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்க சத்தமின்றி நடக்கும் முன்னகர்வு – வடக்கு மக்கள் அதிர்ச்சி!

Sunday, January 12th, 2025
  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய்யின் விலைஅதிகரிப்பு!  

Saturday, January 11th, 2025
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.57 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு... [ மேலும் படிக்க ]