பிரதான செய்திகள்

சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரசு! 

Wednesday, January 15th, 2025
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு!

Wednesday, January 15th, 2025
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்! 

Wednesday, January 15th, 2025
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமாரதிசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

இந்திய நிறுவனம் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை – மக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கு காரணம் என்ன? – மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்து !

Wednesday, January 15th, 2025
இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போராட்ட இயக்கம்... [ மேலும் படிக்க ]

 வடமராட்சி கடற்கரையில் கரை ஒதுங்கிய அழகிய மர்ம வீடு!

Wednesday, January 15th, 2025
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில்... [ மேலும் படிக்க ]

வல்வையில் நடந்த பட்டத் திருவிழா !   

Wednesday, January 15th, 2025
வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும்... [ மேலும் படிக்க ]

முதல் 10 ஓவர்கள் முடிவில் அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன – சம்பிக்க ரணவக்க!

Wednesday, January 15th, 2025
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள சீனர்கள்!   

Wednesday, January 15th, 2025
இலங்கையின் இயற்கைக்காட்சி மற்றும் கலாசாரத்தை அனுபவிக்க அதிகமான சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என்று தாம் நம்புவதாக பிரதி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

2000 ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

Wednesday, January 15th, 2025
கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, January 15th, 2025
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச்... [ மேலும் படிக்க ]