பிரதான செய்திகள்

பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும்!

Friday, January 10th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ௲ 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஆய்வு!

Friday, January 10th, 2025
பதினொரு வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

இலங்கை சேர்ந்த இருவர் தனுஷ்கோடி அருகே கைது !.

Thursday, January 9th, 2025
சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை... [ மேலும் படிக்க ]

எச்.எம்.பீ.வீ  குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே!

Thursday, January 9th, 2025
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்குள் தீர்வு வேண்டும் – இல்லையேல் தொழிற்சங்க போராட்டம் – அனுர அரசை மிரட்டும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு!

Thursday, January 9th, 2025
பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை –  பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்து! 

Thursday, January 9th, 2025
2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை  ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும்அடுத்த வருடத்திலிருந்து வழமையான முறையில் நடத்த முடியும் கல்வி அமைச்சர்!

Thursday, January 9th, 2025
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி... [ மேலும் படிக்க ]

அனுர அரசின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்பு – முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே!

Thursday, January 9th, 2025
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் –  நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!

Thursday, January 9th, 2025
க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மீண்டும் அனுப்புங்கள் – சட்டவிரோதமாக இந்தியா சென்ற அகதிகள் கோரிக்கை!

Thursday, January 9th, 2025
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு... [ மேலும் படிக்க ]