தினசரி செய்திகள்

மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாத இளங்குமரன் MP ஒரு மக்கள் பிரதினிதியா? –  அருள் பயஸின் உறவுகள் சாடல்!

Thursday, May 7th, 2026
.......அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான  சிறுவனின் அருள் பயஸின் படுகொலைக்கு தீர்வைத்தர அனுர அரசும் பின்னடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள சிறுவனின் உறவுகள்,... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியா கொலையாளிகளின் மரண தண்டனை உறுதியானது!

Wednesday, May 6th, 2026
11 ஆண்டுகளுக்கு முன்  (2015 ) கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவிற்கான நீதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் குமார்... [ மேலும் படிக்க ]

சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

Wednesday, May 6th, 2026
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை... [ மேலும் படிக்க ]

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு  – வடக்கில் மழைக்கு வாய்ப்பு – பிரதீபராஜா!

Tuesday, May 5th, 2026
....அடுத்த 48 மணித்தியாலத்தில்இலங்கைக்கு அண்மித்துதென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலை புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய பாலம் அமைக்கும் தருணம் இது –  இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்து!

Tuesday, May 5th, 2026
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழி இணைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இந்திய உயர் ஆணையர் சந் தோஷ் ஜா மீண்டும் வலியுறுத்தியுள்ளமை யோடு, இது விடயத்தில் தயக்கம்... [ மேலும் படிக்க ]

கைலாசபதி அரங்கில் மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு !

Tuesday, May 5th, 2026
.....யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவி செல்வி வீனா.டிதுர்ஷா எழுதிய மண்ணில் புதைந்த மலை கவிதை நூல் வெளியீடு இன்று  செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்... [ மேலும் படிக்க ]

முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Tuesday, May 5th, 2026
சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளதுடன்  தனது பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மரக்கடத்தல் – சாவகச்சேரி பொலிசார் அதிரடி நடவடிகை!

Tuesday, May 5th, 2026
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில்   முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

மண் மாயியாக்களால் மக்கள் சேவையை ஒன்றும் செய்துவிட முடியாது – பூநகரி பிரதேச சபையின் தவிசாளர்!

Monday, May 4th, 2026
.......பூநகரி பிரதேச சபையினால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு மண் விநியோகிக்கும் பணியினை தடுப்பதற்கு மண் மாயியாக்களுக்கும், அவர்களிடம் கையூட்டுப்பெற்று வாழ்பவர்களும் ... [ மேலும் படிக்க ]

யாழில் சாராயப் போத்தலினால் தலையில் தாக்கியதால் ஒருவர் பலி!

Monday, May 4th, 2026
நேற்றிரவு மதுபான போத்தலால் தலையில் தாக்கப்பட்டதால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவமானது இடம்பெற்றுள்ளது. இதன்போது அதேபகுதியைச்... [ மேலும் படிக்க ]