தினசரி செய்திகள்

சரவணை ஆலய சிலை உடைப்பு – சந்தேகத்தில் ஒருவர் கைது!

Tuesday, March 10th, 2026
.......யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலையே நேற்று... [ மேலும் படிக்க ]

தொழுகையின்போது வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு!

Tuesday, March 10th, 2026
.....யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை உயர்வு – மாணவர்கள் போக்குவரத்து சேவைக் கட்டணம் 5 சதவீதம் அதிகரிப்பு!

Tuesday, March 10th, 2026
.....டீசல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அனைத்து இலங்கை பாடசாலை  மாணவர்... [ மேலும் படிக்க ]

நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் –  ஒருவர் வெட்டிப் படுகொலை!

Monday, March 9th, 2026
......நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில்  முடிந்ததில் ஒருவர் பலியானார்.குறித்த சம்பவம் இன்று  மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]

தங்கக் கடத்தலில் ஈடுபட்ட  இருவர் மாதகலில் கைது!

Monday, March 9th, 2026
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை  கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம். – இலங்கி மீனவருக்கு அவசர அறிவுறுத்து!…..

Thursday, March 5th, 2026
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளைக்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சை ஏப்ரல் 22 முதல் 30  வரை நடத்த ஏற்பாடு!

Thursday, March 5th, 2026
....நடைபெற்று முடிந்த 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளதாகபரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

ஈரானுக்குக் கரம் கொடுத்த இலங்கை கடற்படை!

Wednesday, March 4th, 2026
.......காலி துறைமுகத்திலிருந்து  40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று... [ மேலும் படிக்க ]

800 லீற்றர் டீசலுடன் ஏழாலை பகுதியில் இருவர் கைது!

Wednesday, March 4th, 2026
...800 லிற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை (4) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த  இருவரும் அதிகளவான டீசலை அதிக விலையில் ... [ மேலும் படிக்க ]

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்!

Tuesday, March 3rd, 2026
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை, மூத்த சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார்.  கண்டியில் சட்டத்தரணி மற்றும் சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும்... [ மேலும் படிக்க ]