தினசரி செய்திகள்

48 பக்கங்களுடன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தலுடன் அறிமுகமானது புதிய கடவுச்சீட்டு!

Tuesday, October 22nd, 2024
புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்றுமுதல் ஆரம்பமானது.  இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு... [ மேலும் படிக்க ]

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை – 2025 பெப்ரவரி வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Tuesday, October 22nd, 2024
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 26 ஆம் திகதி ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்!  

Tuesday, October 22nd, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி தவறிழைத்தது இந்தியா – எஸ். ஜெயசங்கர் தெரிவிப்பு!

Monday, October 21st, 2024
37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்!

Monday, October 21st, 2024
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Monday, October 21st, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு – 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு!

Monday, October 21st, 2024
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது. ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (19) 58... [ மேலும் படிக்க ]

கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் சர்வதேச பொலிசாரை நாடும் இலங்கை!   

Saturday, October 19th, 2024
. இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிக்க புதிய விதிகள் – தேர்தல் ஆணைக்குழு!

Saturday, October 19th, 2024
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையத்தில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிடுவதற்கு... [ மேலும் படிக்க ]

மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்கு  3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Friday, October 18th, 2024
மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 - 354 550, 0112 - 354 354 அல்லது... [ மேலும் படிக்க ]