தினசரி செய்திகள்

இணைய நிதி மோசடி –  15 நாட்களுக்குள 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது!

Thursday, October 17th, 2024
இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகள் செய்வது தடை!

Thursday, October 17th, 2024
பொது தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணையம் இது... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

Thursday, October 17th, 2024
யாழ்.மாவட்ட செயலகத்தின், காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (16) அரசாங்க... [ மேலும் படிக்க ]

குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிருங்கள் – மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவறுத்து!

Thursday, October 17th, 2024
குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது,... [ மேலும் படிக்க ]

5000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – தொடரும் அசௌகரியம் என இலங்கை தாதியர் சங்கம் தெரிவிப்பு!

Thursday, October 17th, 2024
தாதியர் பற்றாக்குறை, அதிக வேலைப்பளு மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக சுமார் 5000 தாதியர்கள் முறையான அறியப்படுத்தல்கள் எதுவுமின்றி சேவையிலிருந்து விலகல்,... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் – புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Thursday, October 17th, 2024
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிப்பு –  வெளியானது அதிர்ச்சி தகவல்!  

Thursday, October 17th, 2024
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப... [ மேலும் படிக்க ]

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை – பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!

Tuesday, October 15th, 2024
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர்  பதவிகளிலிருந்து விலகல்!

Tuesday, October 15th, 2024
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை –  இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, October 14th, 2024
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான... [ மேலும் படிக்க ]