தினசரி செய்திகள்

மாத்தறையில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையம் –  சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது !

Friday, October 25th, 2024
மாத்தறை பகுதியில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுத உற்பத்தி நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் அடையாளம்  – தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Friday, October 25th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பொது தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்!  

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பித்தல்  தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்தப்படி நடத்துவதால் 5 இலட்சம் இளைஞர்களின் வாக்குரிமை இழக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!

Thursday, October 24th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Thursday, October 24th, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை வாரத்தில் 04 நாள்கள் முன்னெடுக்க நடவடிக்கை!

Thursday, October 24th, 2024
காங்கேசன்துறை - நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் படகுச் சேவை தற்போது சீராக நடைபெற்று வருவதாக, எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். சிவகங்கை பயணிகள் படகுச் சேவை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Thursday, October 24th, 2024
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து – தபால் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 23rd, 2024
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

சீனா – இலங்கை இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 23rd, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சீனா-இலங்கை இருதரப்பு... [ மேலும் படிக்க ]