தினசரி செய்திகள்

அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரிக்கை!

Thursday, October 31st, 2024
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றதாகவும் எதிர்வரும் தேர்தலில் அமைதியான சூழலை பேணுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Wednesday, October 30th, 2024
எந்த காரணங்களுக்காகவும் 2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்தேன் –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Wednesday, October 30th, 2024
அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு... [ மேலும் படிக்க ]

 பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Wednesday, October 30th, 2024
  பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்! நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரியில் இலங்கை வருகின்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, October 27th, 2024
   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார். இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் மீண்டும் ஆரம்பமாகும் வடக்கிற்கான ரயில் சேவை!

Sunday, October 27th, 2024
கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வடக்கு ரயில் சேவை நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான... [ மேலும் படிக்க ]

 பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி  உத்தரவு !

Saturday, October 26th, 2024
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை (27) முதல்... [ மேலும் படிக்க ]

34 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறையில் மீண்டும் அஞ்சல் சேவை!

Saturday, October 26th, 2024
யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு வருகை!.

Friday, October 25th, 2024
பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை –  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 25th, 2024
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]