முக்கிய செய்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரி இடையில் சுவிட்சர்லாந்தில் விசேட சந்திப்பு!

Thursday, January 18th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும்  இடையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்றையதினம் விசேட... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் போர் – காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார் அறிவிப்பு!.

Wednesday, January 17th, 2024
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார்... [ மேலும் படிக்க ]

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, January 17th, 2024
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதில் பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024
உயர்ஸ்தானிகர் ஒருவர் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன... [ மேலும் படிக்க ]

போட்டிக் கல்வி முறைமையால் தனியார் வகுப்புகளுக்காக 30 வீத நிதியை மேலதிகமாக பெற்றோர் செலவிடுகின்றனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024
தற்போதைய போட்டிக் கல்வி முறைமையில் அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் தொகையை விட பெற்றோர்கள் 30 சதவீதம் அதிகமாக தனியார் வகுப்புகளுக்காக செலவிட வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது சுகாதார தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை – தாதியர்கள் இன்று காலைமுதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, January 17th, 2024
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி சாரதிகள் அனைவரையும் பதிவு செய்து தரவுத் தொகுதியொன்றை தயாரிக்கும் வகையில், QR குறியீட்டு முறை அறிமுகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, January 17th, 2024
நாட்டில் முச்சக்கரவண்டி சாரதிகளாக செயற்படும் அனைவரையும் பதிவு செய்து தரவுத் தொகுதியொன்றை தயாரிக்கும் வகையில், QR குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நெல் பயிர்களில் களை தாக்கம் – மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024
மன்னார் மாவட்டத்தில் நெல்லில் களை தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப்பணிப்பாளர் சகிலா பானு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா – முன்னேற்பாடுகளுக்காக அரச அதிகாரிகள் கள விஜயம் !

Tuesday, January 16th, 2024
எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள... [ மேலும் படிக்க ]

‘வீதியை புணரமைத்து தாருங்கள்’ – தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த மீசாலை மக்கள்!

Tuesday, January 16th, 2024
தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண... [ மேலும் படிக்க ]