முக்கிய செய்தி

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.

Tuesday, January 16th, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – வடக்கின் இரு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய... [ மேலும் படிக்க ]

தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல – வெளியேறினால் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, January 16th, 2024
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி... [ மேலும் படிக்க ]

நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!.

Tuesday, January 16th, 2024
நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது 60 சதவீத தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில் இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, January 15th, 2024
ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, உயர்த்தப்பட்டுள்ள மதுவரி அனுமதிப்பத்திர கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்ப இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!.

Monday, January 15th, 2024
நாட்டை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !

Monday, January 15th, 2024
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தண்டனை பெற்று விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இரண்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 15th, 2024
அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா... [ மேலும் படிக்க ]

பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Sunday, January 14th, 2024
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி  400 கிராம் பால் மா பொதியின் விலை 30... [ மேலும் படிக்க ]