முக்கிய செய்தி

அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – உலக தெற்கு நாடுகளின் தலைவர்ளுடனும் விசேட சந்திப்பு!

Thursday, January 18th, 2024
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவுக்கான... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!

Thursday, January 18th, 2024
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (16) நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளிப்பு!

Thursday, January 18th, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது... [ மேலும் படிக்க ]

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு – சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகில்!

Thursday, January 18th, 2024
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பதவியில் இருந்து விலகியுள்ளார். சிங்கப்பூர் வெஸ்ட் கோஸ்ட் தொகுதி... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் – தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் – பொதுமக்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை!

Thursday, January 18th, 2024
இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

கல்வியியல் கல்லூரிகளில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் அறிவுறுத்து!

Thursday, January 18th, 2024
கல்வியியல் கல்லூரிகளில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கைகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!

Thursday, January 18th, 2024
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருகின்றது – மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி எச்சரிக்கை!

Thursday, January 18th, 2024
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் குறைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். சுவாச நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்படைய நோய்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சி – சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு !

Thursday, January 18th, 2024
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின்... [ மேலும் படிக்க ]