மக்கள் மத்தியில் நாம்

துரோகத்தனத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி தீர்வினை குழப்பியடித்த சம்மந்தன் குழுவினரை வரலாறு மன்னிக்காது என்கிறார் ஈ.பி.டி.பி. தவிசாளர் மித்திரன் ஆவேசம்!

Saturday, June 13th, 2020
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் ஈ.பி.டி.பி. இன் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து குழப்பியடித்த வரலாற்று துரோகத்தினை... [ மேலும் படிக்க ]

எத்துயர் வரினும் மக்களை கைவிட்டு ஓட மாட்டேன் என்ற பிடிவாதமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.டபிடி.பியின்தவிசாளர் மித்திரன்!

Friday, June 12th, 2020
எத்துயர் வரினும் மக்களை கைவிட்டு ஓட மாட்டேன் என்ற பிடிவாதமானவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா: மன்னார் மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் -ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி அறைகூவல் !

Friday, June 12th, 2020
ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பசுபதி சீவரத்தினம்... [ மேலும் படிக்க ]

அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!

Thursday, June 11th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபையின்  உறுப்பினர் திருமதி மல்லிகா பாலச்சந்திரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுனேஸ்வரியின் பூதவுடல் தீயுடன் சங்கமம் !

Monday, June 1st, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்களின் பூதவுடல் இன்றையதினம் தீயினில் சங்கமமானது. முன்பதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடல் அரிப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்கள் கோரிக்கை!

Sunday, May 31st, 2020
கடல் அரிப்பால் தமது கடல் தொழில் நடவடிக்கைகளில் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவரும் மன்னார் மூன்றாம்பிட்டி கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு குறித்த... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Sunday, May 31st, 2020
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலில் ஆள் மாற்றம் என்பதை தாண்டி தலைமை மாற்றத்தை உருவாக்க... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் காலமானார்!

Saturday, May 30th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சகோதரர் தயானந்தா அவர்களின் மாமியார் இராஜசுந்தரம் சுகுணேஸ்வரி அவர்கள் {30.05.2020} இன்றையதினம் காலமானார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாழ். மாநகரசபை குத்தகைக் கடை உரிமையாளர்களுக்கு இரண்டு மாத வாடகைச் சலுகை – ஈ.பி.டி.பியின் கோரிக்கை யாழ் மாநகர சபையால் நிறைவேற்றம்!

Wednesday, May 27th, 2020
கொரோனா   தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்ட நடைமுறையால் பாதிக்கப்பட்ட யாழ் மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன் தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை பறக்க விட்டுவிட்டு இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டி முரண்பாடுகளை ஏற்படுத்தும் கேவலமான அரசியலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி  எப்போதும் மேற்கொண்டது... [ மேலும் படிக்க ]