ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் -ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி அறைகூவல் !

Friday, June 12th, 2020

ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பசுபதி சீவரத்தினம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டள்ள அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா மாவட்டத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துவருகின்றார். இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த விடயத்தை நிதர்சனமாக்குவதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கைகளை பலப்படுத்துவதே ஒரு வழியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: