மக்கள் மத்தியில் நாம்

உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் – வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவிப்பு!

Saturday, May 23rd, 2020
உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுள்ளனர் என்று வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார்... [ மேலும் படிக்க ]

அமரர் செல்லப்பா உதயணனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜேர்மன் பிரந்திய முக்கியஸ்தர்கள் அஞ்சலிமரியாதை!

Thursday, May 21st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் கட்சியின் ஜேர்மன் பிராந்திய செயற்பாட்டாளரும் அனைவராலும் அமைச்சர் என அன்பாக அழைக்கப்படும் அமரர் செல்லப்பா உதயணனின்... [ மேலும் படிக்க ]

அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 19th, 2020
அமரர் நடராசா பூமணி அம்மையாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். அமரர் நடராசா பூமணி அவர்கள் வயது... [ மேலும் படிக்க ]

“அம்பாம் புயல்” – வடமராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் நடவடிக்கை!

Monday, May 18th, 2020
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக உருவாகியுள்ள "அம்பாம்" புயலால் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக வடமராட்சியின் கடலோர பகுதிகள் பலத்த சேதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஆர்னோல்ட்டின் அதிகாரத் துஸ்பிரயோகம்: முற்றுப்புள்ளி வைத்தது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Saturday, May 16th, 2020
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக தனது முதல்வர் பதவியின் அதிகாரங்களை பிரதி மேயருக்கு கொடுக்காது தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, May 15th, 2020
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன் அவர்களின் தலைமையிலான முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலில் ஆள் மாற்றம் என்பதை தாண்டி தலைமை மாற்றத்தை உருவாக்க... [ மேலும் படிக்க ]

உழைப்பால் உயர்வோம் என்று உறுதி கொள்வோம் – மே தினச் செய்தியில் ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் தோழர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Friday, May 1st, 2020
கொரோனா தொற்றுக் காரணமாக தொழிற்துறைகளுக்கு செல்ல முடியாமல் நாற்பது நாட்களுக்கும் மேலாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்ற துரதிஷ்டமான நிலையில் தொழிலாளர் தினம் ஒன்றை நாம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போரக்கொடி – சபையை வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2020
யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவரால் சபைக்கு வழங்கப்பட்ட விடுமுறை கடிதம் குழறுபடி நிறைந்ததொன்றாக காணப்படுவதாகவும் உதவி... [ மேலும் படிக்க ]

குடிநீர் வழங்கலை ஒரு சில மாதங்களுக்கு அனர்த்தகால நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை!

Tuesday, April 28th, 2020
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு சபையால் வழங்கப்படும் குடிநீரை விநியோகிக்கப்படும் நேரத்திலிருந்து சற்று நேரத்தை அதிகரித்து பாவனையாளர்களுக்கு வழங்குவதுடன்... [ மேலும் படிக்க ]