மக்கள் மத்தியில் நாம்

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Tuesday, April 28th, 2020
நாட்டின் அசாதாரண நிலைமையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் அத்தகையோர் மீது நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று  ஈழ... [ மேலும் படிக்க ]

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை செயலாளர் ஸ்டாலின் விளக்கம்!

Tuesday, April 28th, 2020
கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல் தரப்புகளை ஒரு கூட்டாக ஒன்றினைத்து பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள இடைவெளியே தற்போதைய தேர்தல் இழுபறி நிலைமைக்கு காரணம் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா சுட்டிக்காட்டு!

Monday, April 27th, 2020
இலங்கை அரசியலமைப்பு சட்டத்திலும், இலங்கை தேர்தல் சட்டத்திலும் உள்ள இடைவெளியே இன்று தேர்தல் நடைபெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது என... [ மேலும் படிக்க ]

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானம் – ஏமாற்றமடைந்த மன்னார் முத்தரிப்புதுறை மக்களுக்கு கிடைக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு!

Thursday, April 16th, 2020
அரசாங்கத்தினால் தற்போதைய இடர்காலத்தை கருதி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா நிதி மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் முத்தரிப்புதுறை கிராம... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நிர்க்கதியாகி நிற்கும் பிற இடத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடவடிக்கை!

Saturday, April 11th, 2020
யாழ் மாவட்டத்திற்கு தொழில் நிமிர்த்தமோ அற்றி இதர தேவைகளுக்காகவோ பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்து மீளவும் தமது சொந்த இடங்கள், பிரதேசங்களுக்கு செல்ல முடியாதிருப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி – முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

Monday, March 30th, 2020
சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு அதன் முதற் கட்ட கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு – இலங்கை சுகாதார பிரிவு அறிவிப்பு!

Monday, March 30th, 2020
இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. தற்போது வரையில் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் கொரோனா தாக்கம் பாரதூரமாக அமையலாம் – எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Sunday, March 29th, 2020
கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வேலணை பிரதேச சபையால் பல்வேறு சுகாதார முன்னேற்பாடுகள் முன்னெடுப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்கள்... [ மேலும் படிக்க ]

வறிய மக்கள் வாழும் கிராமங்களுக்கு வலிந்து செய்து சேவையாற்றுபவர் டக்ளஸ் தேவானந்தா – ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, March 17th, 2020
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றினார்களா? என சிந்திக்க வேண்டிய காலம் கனிந்து வந்துள்ளதாக ஈழ மக்கள் ஜயநாயகக்... [ மேலும் படிக்க ]