மக்கள் மத்தியில் நாம்

கடந்த காலங்களில் கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெரும்பணிகள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது – வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் ஆதங்கம்!

Monday, June 22nd, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட வேலைத் திட்டங்கள் அனைத்தும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் யாழ்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது – கட்சியின் தவிசாளர் மித்திரன்!

Monday, June 22nd, 2020
ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது. அந்தப் பலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்பு உங்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது என ஈ.பி.டி.பி.... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும்!

Monday, June 22nd, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் நேற்று கல்முனையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமை வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

இரணைமடு பகுதி நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டியெழுப்பப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநான் உறுதி!

Sunday, June 21st, 2020
இரணைமடு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் அடுத்துவரும் புதிய அரசில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக... [ மேலும் படிக்க ]

அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, June 18th, 2020
கடந்த 16 ஆம் திகதி தீயணைப்பு பணிக்காக சென்றுகொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளாகி பலியான யாழ் மாநகர சபை ஊழியர் அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ரணிலின் அரசியல் பங்காளிகளால் ஏமாற்றப்பட்ட மக்களின் ஏக்கங்கள் போக்கப்படும் – குடாரப்பில் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, June 17th, 2020
ரணிலின் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசுக்கு பங்காளிகளாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஏமாற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் தவநாதன் உறுதி!

Wednesday, June 17th, 2020
அக்கராயன் கிழக்கு கரித்தாஷ் குடியிருப்பு பகுதி மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரமும் முழுமையாக கட்டியெழுப்பப்படுவதற்கான... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜெயராஜ்!

Wednesday, June 17th, 2020
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களித்த தமிழ் மக்கள் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமது நலன்களையும் தமிழ்ச் சமூகத்தின்... [ மேலும் படிக்க ]

தீவகத்தை வளமான தேசமாக்க முழுமையான அரசியல் பலத்தை தாருங்கள் – வேட்பாளர் ஜெயகாந்தன்!

Sunday, June 14th, 2020
எமது வறண்ட பூமியை வளமானதாக உருவாக்கவும் தீவக மண்ணின் முழுமையான அபிவிருத்திக்கும் எம்முடன் ஒருமித்துக் கைகோருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும்... [ மேலும் படிக்க ]

மக்களிடம் இருந்து எம்மை துரத்த நினைத்தவர்கள் மக்களினால் துரத்தப்பட்டார்கள்: வேலனையில் தோழர் ஜெகன் முழக்கம்!

Sunday, June 14th, 2020
கடந்த காலங்களில் தமிழ் மக்களிடம் இருந்து ஈ.பி.டி.பி. கட்சியையும் எமது செயலாளர் நாயகத்தையும் துரத்திவிட கங்கணம் கட்டியவர்களை மக்கள் விரட்டி விட்டுள்ளமையை வரலாறு பெருமையுடன் பதிவு... [ மேலும் படிக்க ]