நாடாளுமன்ற விவாதங்கள்

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!

Tuesday, July 4th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருவதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர... [ மேலும் படிக்க ]

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி!

Tuesday, July 4th, 2017
புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து

Friday, May 26th, 2017
திருகோணமலை மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணி உரிமங்கள் குறித்த பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25)... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர்குலைக்கும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, May 24th, 2017
அண்மித்த காலமாக எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எமது மக்களிடையே பதற்றமானதொரு நிலை... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, May 5th, 2017
முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை... [ மேலும் படிக்க ]

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, May 4th, 2017
இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 2 ii இலிருந்து தரம் 2 கை;கு பதவி உயர்வு வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, முன்னைய சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 44... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் – நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, May 3rd, 2017
யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும், தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல்... [ மேலும் படிக்க ]

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, February 9th, 2017
கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, February 7th, 2017
நெடுந்தீவு, பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண சபையின் கீழ் இயக்கப்பெற்றாலும், மேற்படி தேவைகளை மாகாண சபை மேற்கொள்ளத் தவறியுள்ளதால், வடக்கு மாகாண சபைக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும்... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]