நாடாளுமன்ற விவாதங்கள்

இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 9th, 2018
இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, March 7th, 2018
நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா?

Tuesday, December 5th, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவில் சின்ன வெங்காயம் மற்றும் வேதாள வெங்காயம் என்பன பயிரிடப்படுகின்ற நிலையில், கடந்த கால வறட்சி மற்றும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக விதை வெங்காயமாக... [ மேலும் படிக்க ]

இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2017
நாட்டின் உயர் கல்வி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அத்தகையதொரு மாற்றத்தினை கொண்டு வராத பட்சத்தில், பல்லாயிரக் கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்ற... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Thursday, November 16th, 2017
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கடற் பரப்பில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக பாரம்பரிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 5,000க்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் காட்டு யானைகளினதும் குரங்குகளினதும் தொல்லைகள் அதிகரித்துவிட்டன. தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 20th, 2017
வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Tuesday, September 19th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள்... [ மேலும் படிக்க ]

 அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 6th, 2017
பல வர்த்தக்கர்கள் உள்@ர் அரிசி வகைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளைக் கலப்படம்  செய்து, விற்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள், அரிசி வகைகளின்... [ மேலும் படிக்க ]

வடக்கின் ரயில் கடவைகளின் விபத்துகளைக்  கட்டுப்படுத்த  நடவடிக்கை அவசியம்- டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 23rd, 2017
நாட்டில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் பல இருக்கின்ற நிலையில், தென் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிய ரயில் பாதையில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற கடவைகளின் ஊடான விபத்துகள் நாளுக்கு... [ மேலும் படிக்க ]

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 25th, 2017
வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]