நாடாளுமன்ற விவாதங்கள்

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா? – ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்பி கோரிக்கை!

Wednesday, October 10th, 2018
முல்லைத்தீவு, செம்மலைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த் காணியினை அக் காணிக்கான உறுதிப் பத்திரங்களைக் கொண்டிருப்போரிடம் ஒப்படைப்பதற்கு - அம் மக்களின் வாழ்வாதார நிலைமையினை... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, October 9th, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கை நெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன – அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Thursday, July 19th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்கள் தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ், தொல்பொருள் திணைக்களத்தினால் புராதனச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.... [ மேலும் படிக்க ]

யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்பாடுகளை முன்னெடுக்கின்றதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, July 6th, 2018
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிற்குச் சென்றிருந்த இலங்கை அகதிகள் இலங்கை திரும்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டவிரோதமாக இலங்கை திரும்புகின்ற அகதிகளின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யமுடியுமா – விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Thursday, June 21st, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தில் வழங்கப்பட்டிருந்த் இரு சக்கர உழவு இயந்திரங்களை குறித்த விவசாயிகளின்; நலன்களை அவதானத்தில் கொண்டு இலவசமாக... [ மேலும் படிக்க ]

உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுளின் இழப்பினை ஈடு செய்ய நட்டஈடு வழங்க முடியுமா?

Thursday, June 7th, 2018
உன்னிச்சைக்குளத்தின வான் கதவுகள் திறக்கப்பட்டதால், குளம் உடைப்பெடுக்காமல், ஏற்படவிருந்த பாரிய ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய... [ மேலும் படிக்க ]

மருதங்கேணியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்படும் கடற்றொழில் நடவடிக்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் உண்டா? ௲ நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018
மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்பு!

Thursday, May 24th, 2018
முகமாலைப் பகுதியை மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த பகுதியாக உறுதி செய்து, மேற்படி பகுதியில் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் சுமார் 300 குடும்பங்களும் எப்போது... [ மேலும் படிக்க ]

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? ௲ ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி!

Thursday, May 24th, 2018
காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]