நாடாளுமன்ற விவாதங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 23rd, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் சுமார் 43 ஆயிரத்து 818 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதையும், இக் குடும்பங்களில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் 4 ஆயிரத்து 39... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, May 9th, 2019
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், மாவட்ட... [ மேலும் படிக்க ]

குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, May 7th, 2019
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு... [ மேலும் படிக்க ]

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Monday, March 11th, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஏழு சாலைகளில் ஐந்து சாலைகளின் பணியாளர்களுக்கு அண்மையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதவி... [ மேலும் படிக்க ]

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 8th, 2019
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத் திட்டமானது நாடு முழுவதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல பரிச்சயம் கொண்டவர்களை ஏன் நியமிக்க முடியுhது? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019
நாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பணியில் இருக்கின்ற... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி. ஹரிசன்... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, February 8th, 2019
அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 25th, 2019
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Thursday, January 10th, 2019
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என பொது நிர்வாக மற்றும் அனர்த்த... [ மேலும் படிக்க ]