நாடாளுமன்ற விவாதங்கள்

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Thursday, September 22nd, 2016
2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? – கல்வி அமைச்சரிடம்  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 21st, 2016
நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் தனித் தமிழ் கல்வி வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை முடியுமா? ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சர் அகிலவிராஜ்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, September 7th, 2016
வடக்கு மகாணத்திலுள்ள மருத்துவ நிலையங்களில் நிரந்தர நியமனமோ, எதுவித கொடுப்பனவுகளோ இன்றிய நிலையில் யுத்தம் நிலவிய காலம் முதல் தொடர்ந்து தொண்டர்களாக பணியாற்றி வருகின்ற 820 கீழ் நிலை... [ மேலும் படிக்க ]

முப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூற முடியுமா? – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 7th, 2016
  கடந்த அரசு யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும், தமிழ் மக்களின் மனங்களை போதியளவு வெல்லத் தவறிவிட்டது என்பதை உணர்ந்து தற்போதைய அரசு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, September 6th, 2016
வன்னேரிக்குளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினைக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் போதிய வசதிகளைக் கொண்ட நெற் களஞ்சியசாலை ஒன்றையும், நெல்லினை உலர வைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி!

Wednesday, August 24th, 2016
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கிராமத்தில் 1998ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகமானது இன்னும் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, July 22nd, 2016
இலங்கையின் அனுராதபுரத்தில் 44 ஆண்டுகளாக நீதி தவறாது ஆட்சி செய்த தமிழ் அரசன் என எல்லாளன் மன்னன் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. எல்லாளன் மன்னன், நீதி, நேர்மை தவறாது நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளினது வாழ்வியல் மீட்சிக்கு களம் அமைக்கப்பட வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016
நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட  யுத்தம் காரணமாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாற்று வலுவுள்ளவர்களின் எண்ணிக்கை ஏனைய மாவட்டங்களைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் பலர்... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016
பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை  அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவாகு – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, July 8th, 2016
இன்று வரையிலும் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலாளர் அலுவலகம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படுகின்றது. இந்நிலையில், ஒட்டுச்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தமது பிரதேச சபை... [ மேலும் படிக்க ]