தினசரி செய்திகள்

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய இரண்டு ரூபா நாணயம்!

Thursday, February 25th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, February 25th, 2021
புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Wednesday, February 24th, 2021
நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவாலை நாம் முறியடித்தே தீருவோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச புதிய பிரேரணையையும்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Wednesday, February 24th, 2021
வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து இவ்வாண்டு இறுதியில்  பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துளார். எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகள் திணைக்களத்திற்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள் – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, February 24th, 2021
சுகாதார சேவைகள் திணைக்களத்திற்குள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

முப்பது வருட யுத்ததை வெற்றிகொண்டதில் எமக்கும் பங்குண்டு – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, February 24th, 2021
இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா தொற்று !

Wednesday, February 24th, 2021
வடக்கில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் கடந்த 2020 மார்ச்முதல் நேற்றுவரையாக காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை அயிரத்து நான்காக... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் தரம் 1 இற்கான மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி – எச்சரிக்கிறார் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

Wednesday, February 24th, 2021
2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம் - 1 இற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட மிகவும் குறைவானதாகும் என்றும் இது அபாயகரமானது எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் இருதினங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, February 24th, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட 48 தரங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிழவித்துள்ளனர். பதவி உயர்வு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் – சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!

Wednesday, February 24th, 2021
ஐ நா மனித உரிமை பெரவையில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது, அத்துடன் அது நிறைவேற்றப்பட முடியா விடயங்களை உள்ளடக்கியது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்... [ மேலும் படிக்க ]