தினசரி செய்திகள்

இலங்கை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, February 23rd, 2021
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் பிரதமருடன் வந்த அந்நாட்டின் விமானப் படையின் விசேட விமானம்... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, February 23rd, 2021
இன்று நள்ளிரவுமுதல் சாதாரண தரப் பரீட்சைகள் முடிவடையும் எதிர்வரும் மார்ச் 10 ஆம்திகதிவரை பரீட்ச்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நடத்துதல் என்பன... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, February 23rd, 2021
வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதிகள் செய்வதற்காக முதலீட்டு முகாமைத்துவ குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிப்பு – அமைச்சர் டலஸ் அழகப்பெரும அதிர்ச்சி தகவல்!

Tuesday, February 23rd, 2021
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே 100 பேரில் 10 பேர் நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகியிருக்கின்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்தாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெயின் விலை அதிகரித்தாலும் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை – அமைச்சர் உதய கம்மன்பில!

Tuesday, February 23rd, 2021
உலக வர்த்தக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்த போதிலும், அதன் சுமையை மக்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சம்பள... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒருபோதும் சரணடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே!

Tuesday, February 23rd, 2021
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை தர்க்கரீதியான... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி ஜனவரியில் அதிகரிப்பு!

Monday, February 22nd, 2021
கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி அளவு 16.3 சதவீதத்தினால் அதிகரித்து 675 மில்லியன் அமெரிக்க டொலர்களாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு – பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!

Monday, February 22nd, 2021
இலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, திருகோணமலை, மற்றும்... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, February 22nd, 2021
அரச கட்டுப்பாட்டில் கீழ் உள்ள விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி... [ மேலும் படிக்க ]

கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் – யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!.

Monday, February 22nd, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]