தினசரி செய்திகள்

நுண்நிதி மோசடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க புதிய திட்டம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ நடவடிக்கை!

Monday, February 22nd, 2021
நுண்நிதி மோசடிகளிலிருந்து அப்பாவி மக்களை விடுவிப்பதற்காக மக்கள் மைய அமைப்புக்களை கிராமங்களில் பலப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!

Monday, February 22nd, 2021
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை நடத்திய... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Monday, February 22nd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகிறது. குறித்த கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக தொலைகாணொளி ஊடாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!

Monday, February 22nd, 2021
இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் அனைத்து இலங்கை சலாபி கவுன்சில், இலங்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன!

Sunday, February 21st, 2021
சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46... [ மேலும் படிக்க ]

மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Sunday, February 21st, 2021
அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான இழுபறியால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வலியுறுத்து!

Sunday, February 21st, 2021
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார்... [ மேலும் படிக்க ]

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Sunday, February 21st, 2021
நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Sunday, February 21st, 2021
பொது மக்கள் தங்கள் பிரதேசங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

தற்கொலை தாக்குதலுக்காக சஹ்ரானினால் பயிற்றப்பட்ட 15 பெண்கள் !

Sunday, February 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை... [ மேலும் படிக்க ]