அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Monday, February 22nd, 2021அரச கட்டுப்பாட்டில் கீழ் உள்ள விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரி வித்துள்ளார்.
இதேநேரம் நாட்டில் தற்போது கொரோனா தொற்று நிலைமை காரணமாக மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் வியாபாரிகளை மகிழ்விக்க விரும்பவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 27 அத்தியாவசிய பொருட் களைச் சலுகை விலையில் விற்கும் திட்டத்தைக் கூட்டுறவு வலை யமைப்பு ஊடாக விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் என்று கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மலையக மக்களது சம்பளப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை - நிர்ணயவிலையில் வ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...
|
|