தினசரி செய்திகள்

இலங்கையில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை – விரைவில் சட்டமாக்கப்படும் என நீதியமைச்சர் அறிவிப்பு!

Friday, February 26th, 2021
இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதுடன் இது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலுள்ள வாட்சப் பயனாளிகளுக்கு ஓர் முக்கிய தகவல்!

Friday, February 26th, 2021
வாட்சப் தொடர்பில் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும்... [ மேலும் படிக்க ]

எமக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம் – வாகன இறக்குமதியாளர் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

Friday, February 26th, 2021
மோட்டார் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அந்த துறையைச் சேர்ந்தவர்கள் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, February 26th, 2021
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவிப்பு!

Thursday, February 25th, 2021
ஏப்ரல் 21தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Thursday, February 25th, 2021
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா - செனெகா கொவிட் -19 தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை ஏற்றிவந்த விமானம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்டால் மாத்திரமே முழுமையான பலனை பெறமுடியும் – இராணுவத் தளபதி !

Thursday, February 25th, 2021
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து இதுவரை இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் டலஸ் அழகபெரும!

Thursday, February 25th, 2021
வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும்... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்களுக்கு இன்றுமுதல் விடுமுறை!

Thursday, February 25th, 2021
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஐநா சபை உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அழைப்பு!

Thursday, February 25th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்தோடு,... [ மேலும் படிக்க ]