தினசரி செய்திகள்

அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் – பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

Saturday, February 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார... [ மேலும் படிக்க ]

நிதி இராஜாங்க அமைச்சர் நாளை யாழ். பல்கலைக்கு விஜயம் – துறைசார் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு!

Saturday, February 27th, 2021
நிதி மூலதன, சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ஹப்ரால் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்கு... [ மேலும் படிக்க ]

சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகளை கட்டப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை!

Saturday, February 27th, 2021
நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்... [ மேலும் படிக்க ]

மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!

Saturday, February 27th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே தெரிவிப்பு!

Saturday, February 27th, 2021
காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபூண்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுகின்றனர் – மாவட்டச் செயலகம் தகவல்!

Friday, February 26th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்களூடாக தெரியவந்துள்தாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர்... [ மேலும் படிக்க ]

விரைவில் பலாலி சர்வதேச விமான நிலையம் சேவையை தொடரும் – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும்... [ மேலும் படிக்க ]

வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் பரா வெளிச்சக் குண்டு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்!

Friday, February 26th, 2021
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையை அண்டிய பற்றைக் காடு உள்ள பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பரா வெளிச்சக் குண்டு ஏவி விடப்பட்டமையினால் சிறிது நேரம் அப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் சாள்ஸ் தெரிவிப்பு!

Friday, February 26th, 2021
வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையை ஏனைய பிரதேசங்களைப் போன்று முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]