மார்ச் 3 முதல் புழக்கத்திற்கு வருகிறது இரண்டு ரூபா புதிய நாணயம்!
Saturday, February 27th, 2021இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் புதிய 20 ரூபாய் நாணயம் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இப்புதிய 20 ரூபாய் நாணயம் ஏனைய பணத்தாள்கள் மற்றும் நாணயங்களுடன் கொடுப்பனவிற்காக 2021 மார்ச் 03 ஆம் திகதிமுதல் புழக்கத்திற்கு வரும் என்றுமு; தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக நேற்று முன்தினம் குறித்த நாணயம் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமும் சம்பிரதாய பூர்வமாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமைய...
ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 23 ஆயிரம் கோடி !
மின்னஞ்சல், கைபேசிக் குறுஞ்செய்தி ஊடாக நீதிமன்ற அழைப்பாணை - நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச...
|
|