ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
Thursday, December 13th, 2018
நீதிமன்றின் தீர்ப்பு தற்சமயம் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று முன்னிரவு பதவியேற்பு - நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக...
இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி - 60 நாள்கள் விசா இல்லாமல் தங்...
|
|
|


