தினசரி செய்திகள்

இந்த தேசம் தமது நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தவில்லை – டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் கூட்டாக தகவல்!

Wednesday, March 31st, 2021
வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையுமில்லை என ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது!

Wednesday, March 31st, 2021
வெளிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தது சீனாவின் சினோபாம் – நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, March 31st, 2021
இலங்கைக்கு சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளார்.. முன்பதாக சீனத் தயாரிப்பான... [ மேலும் படிக்க ]

நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, March 31st, 2021
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களிலும் உருவாக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு – பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

Wednesday, March 31st, 2021
கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை... [ மேலும் படிக்க ]

அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து – தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார!

Wednesday, March 31st, 2021
சில அஞ்சல்துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவுமுதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூதுவர் உறுதியளிப்பு!

Wednesday, March 31st, 2021
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 4600 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – சரியான நடைமுறையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, March 31st, 2021
நாடு பூராக உள்ள பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்து 600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரை அண்டியுள்ள பகுதிளிலும் சுகாதார நடைமுறைகளை கடுமையாக கண்காணிப்பு – சுகாதார அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவு!

Wednesday, March 31st, 2021
கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுத்துள்ளமையால் பாதிப்பின் நிலைமை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் பொலித்தீன் பாவனைக்கு தடை – சுற்றுச்சூழல் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளைமுதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]